தோழர் அ.கோ.கஸ்தூரிரங்கன் (ஏ.ஜி.கே.)

Monday, February 28, 2011

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-8

›
20. கட்சியின் கள அணுகுமுறையும் மேல்மட்டத்தின் போக்கும் வேறு வேறாக இருந்தது எதனால் ? போராட்ட வடிவங்கள் , உத்திகள்லயே இந்த முரண் வருது. பேச்சு...

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-7

›
18. வெண்மணிச் சம்பவத்தைப் பற்றி... வெண்மணிச் சம்பவத்துக்கு ஒரு வாரம் முன்பு எர்ணாகுளத்தில் கட்சி மாநாடு. நாங்க 3, 4 பேர் தவிர எல்லோரும் அங்...

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-6

›
14. கட்சியின் அன்றைய நிர்வாக நடைமுறைகள் எப்படியிருந்தன ? அப்ப கட்சி ஒழுங்கு தீவிரமா கடைபிடிக்கப்பட்டது. 12 1/2 ரூபா செலவுக் கணக்க சரிய...

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-5

›
11. கீழத்தஞ்சையின் போராட்ட வரலாறு என்பது அங்குள்ள சூழ்நிலை , வழக்கங்கள் , மரபுகளையயாட்டியும் சில புதிய யுக்திகளை மேற்கொண்டது பற்றி.... ...

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-4

›
9. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி யானவைகள் என்னென்ன ? முதல் கட்ட போராட்டங்களில் வேலைப் பளுவைக் குறைக்கணும்...

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-3

›
5. பொதுவுடமைக் கட்சிக்கு வந்த போது எப்படி உணர்ந்தீர்கள் ? இங்கிருந்த நிலைமை என்ன ? 1962 கடைசியில் நான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தேன். ஒரு ந...

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல் - 2

›
1.   உங்களது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து இந்த நேர்காணலைத் துவங்குவது சரியாக இருக்குமென்று கருதுகின்றேன்... நான் மாணவனாக இருந்த...
›
Home
View web version
Powered by Blogger.